00:42 | Author: அன்னைபூமி
மற்றவர்களுக்கு எந்த கெடுதலும் நினைக்காமலும் தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் தமிழ் மறபில் அதிகம்.
குரல்
           "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
             வீயாது அடிஉறைந்து அற்று"
ஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.

"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
 அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு"
மறந்தும் கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காதே; ஏனெனில், தீங்கு நினைப்பவர்க்கு அறமே தீங்கு நினைக்கும். என்கின்றார் வள்ளுவர்.

ஆனால் இன்றைய நிலையோ.......? நீங்களே சிந்தியுங்கள்
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: