00:05 | Author: அன்னைபூமி
2010ம் ஆண்டு மகிழிச்சியுடன் கடந்தது.....
2010ம் ஆண்டிற்கு எங்களது நன்றி
ஆன்னைபூமி தொடங்க 2010ம் ஆண்டு துணைநின்றது......
வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு எங்கள் நன்றி
நீங்கள்தான் எங்கள் ஆக்கசக்தி........
துற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி
நீங்களே எங்கள் வலிமை பெருகச் செய்தவர்கள்......
நன்பர்களுக்கு எங்கள் நன்றி
உங்களது அன்பால் எங்கள் இதயம் தாராளமானது....
எதிரிகளுக்கும் எங்கள் நன்றி
அவர்கள்தான் எங்கள் வெற்றிக்கு சான்று........
பார்வையாளர்களுக்கு எங்கள் நன்றி
நீங்களே எங்களை ஊக்கப்படுத்தியவர்கள்......

"நல்லுள்ளங்கள் பெருகவும் .... நல்ல சிந்தனை மலரவும்.....
தமிழினமும் தமிழும் வின்னை தாண்டி புகழ் சேர்க்கவும்......
இந்த புத்தாண்டும் துணை நிற்கட்டும்........"

   "அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: