tag:blogger.com,1999:blog-8374076935927684867.post25506679942090118..comments2023-10-15T17:11:43.804+05:30Comments on அன்னைபூமி: ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும் -8Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-26923853288439924822012-03-22T01:26:14.317+05:302012-03-22T01:26:14.317+05:30உடலுக்கு உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றிய எண்ணங்கள்...உடலுக்கு உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றிய எண்ணங்கள் விரிவு பட்டதே . உயிர் வேறானால் , ஆபரேஷன் செய்கின்றபோது உடலை மயக்கி உடலை வெட்டுவார்கள் ஆனால் அது எப்படி நடக்கின்றது என்பது உயிருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மயக்கம் தெளிந்து எழும்பும் போது எதுவுமே தெரிவதில்லையே . என்னைப் பொறுத்தவரையில் எமது மூளைதான் எல்லாம் என்று நம்புகின்றேன்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-6759183951271548042011-12-26T17:19:14.473+05:302011-12-26T17:19:14.473+05:30//உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோ...//உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி.... இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-74251214101005088872011-11-29T11:32:32.677+05:302011-11-29T11:32:32.677+05:30வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத...வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான பகிர்வு. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"><br />"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-66893931810157554502011-11-25T00:52:32.636+05:302011-11-25T00:52:32.636+05:30'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர் இருக்...'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர் இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன./<br /><br />சிந்திக்கவைக்கும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-68342498247000741752011-11-24T18:31:04.297+05:302011-11-24T18:31:04.297+05:30Interesting...I will catchup...sis...Interesting...I will catchup...sis...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-35830116347039970542011-11-24T12:20:36.950+05:302011-11-24T12:20:36.950+05:30மனோ சக்தி பற்றிப் பேசவும் விவாதிக்கவும் நிறைய உள்ள...மனோ சக்தி பற்றிப் பேசவும் விவாதிக்கவும் நிறைய உள்ளன. படித்துவிட்டு விவாதம் செய்கிறேன். பகிர்தலின் மூலம் தானே நாம் வளர முடியும்....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-46262222416919805492011-11-24T12:20:28.660+05:302011-11-24T12:20:28.660+05:30நீங்கள் கூறும் உயிர்கள் அந்தந்த பகுதிகளின் மின் து...நீங்கள் கூறும் உயிர்கள் அந்தந்த பகுதிகளின் மின் துடிப்புகள். இவற்றை பதிவிடவும் முடியும் -EEG,EMG,ERG,ECG எனப்படுவது ஒரு மின் காந்த புலத்தில் அசையும் மின் கடத்தியை வைத்தால் ஏற்படும் மின்னோட்டமே இவற்றின் ஆதாரம். <br /><br />. ஒரு உடலுக்குள் பல உயிர்கள் இருந்தால் மரணம் என்பது எதனை குறிப்பிடுகிறது?. பின் ஏன் அவரால் வாழ முடிவதில்லை. இத்தகைய துடிப்புகளை செயற்கையாகவும் நிகழ்த்த முடியும். உ-ம், பேஸ் சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-35768559303268744012011-11-24T12:19:40.912+05:302011-11-24T12:19:40.912+05:30சரி சரி வாருங்கள். நன்றி சிபி சார்.சரி சரி வாருங்கள். நன்றி சிபி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-77172792074900601092011-11-24T11:46:58.304+05:302011-11-24T11:46:58.304+05:30உயிரும் ஆன்மாவும் வேறு வேறு என்று ஒருவர் எழுதி கொண...உயிரும் ஆன்மாவும் வேறு வேறு என்று ஒருவர் எழுதி கொண்டிருக்கிறார்... நம் உடலில் உள்ளது பல்லாயிரக் கணக்கான உயிர்கள்.. இறந்ததாக அறிவிக்கப் பட்ட பின்னும் கண்ணில் உள்ள உயிர் நான்கு மணி நேரங்களுக்கு பிரியாமல் இருக்கின்றது... நீங்கள் கூறும் மனது என்பது உயிர் அல்ல... மாறாக நம் மூளையில் உள்ள செயல்பாடு... biological psychology என்று ஒரு புத்தகம் இருக்கும்.. படித்து பாருங்கள்... நீங்கள் கூறும் மனது உடலின் SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-4110337229936104042011-11-24T11:26:07.174+05:302011-11-24T11:26:07.174+05:30>>>>அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன ந...>>>>அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம். <br /><br /> haa haa வெயிட்டிங்க்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com