tag:blogger.com,1999:blog-8374076935927684867.post8106815571966386058..comments2023-10-15T17:11:43.804+05:30Comments on அன்னைபூமி: ஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்-5Ravihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-83598064347254939182011-12-26T16:38:41.723+05:302011-12-26T16:38:41.723+05:30//அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு...//அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.<br /><br />//<br /><br />:)...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-27514349078152116312011-11-17T10:09:06.209+05:302011-11-17T10:09:06.209+05:30அரிய அருமையான ஒரு செய்தியை எடுத்துக்காட்டோடு
வி்ள...அரிய அருமையான ஒரு செய்தியை எடுத்துக்காட்டோடு<br /> வி்ளக்கி செல்லும் நடை<br /> பாராட்டுக்கு உரியது<br /> நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-30424878898231472762011-11-16T12:24:51.981+05:302011-11-16T12:24:51.981+05:30தங்களின் கருத்துரைகள் என்னுடைய எழுத்துக்களை கவனப்ப...தங்களின் கருத்துரைகள் என்னுடைய எழுத்துக்களை கவனப்படுத்துகின்றன மிக்க நன்றி கணேஷ் சார்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-32003515630975726532011-11-16T12:20:37.106+05:302011-11-16T12:20:37.106+05:30ஆமாம் சார். முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள் எ...ஆமாம் சார். முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள் என்பது உண்மைதான். இப்போதும் இருக்கின்றனர். பெரிய அளவில் வெளியே தெரிய மாட்டார்கள். பிச்சைக்காரர் போல வந்த ஒருவர் தாமிரத்தகடை மூலிகைகளை பயன்படுத்து தங்கமாக மாற்றிக் காட்டினார். நிறைய விசயங்களை தெரிவித்தார். அப்போது நான் நம்பவில்லை என்பதுதான் உண்மை.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-34402232028767721092011-11-16T12:16:47.966+05:302011-11-16T12:16:47.966+05:30இந்த சுழற்சி எப்போது நிற்கும்... விடை தெரியாத கேள்...இந்த சுழற்சி எப்போது நிற்கும்... விடை தெரியாத கேள்வி. அதேபோல ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைகளில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்பதும் கவனிக்க வேண்டிய விசயங்கள்தானே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-20541113360103393232011-11-16T12:16:31.940+05:302011-11-16T12:16:31.940+05:30ஒரு மின்புத்தகத்தை மெயில் செய்கிறேன் பிரணவன். மனோச...ஒரு மின்புத்தகத்தை மெயில் செய்கிறேன் பிரணவன். மனோசக்தியை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சிகள் இருக்கின்றன. அத்துடன் என்னுடைய கருத்துக்களையும் தருகிறேன். பொதுவாக மொனோ சக்தியானது தேடி வளர்க்க முயற்சிப்பவர்களைவிட மற்றவர்களை நேசிப்பவர்களிடம் அருமையான வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-60504243980130534192011-11-16T12:10:41.265+05:302011-11-16T12:10:41.265+05:30வானுரை பதிவுகளில் மொழி பிரச்சினை கிடையாது பிரணவன்....வானுரை பதிவுகளில் மொழி பிரச்சினை கிடையாது பிரணவன். ஒரு பூ மலர்கிறது. அதனால் நுகரும் புலன் தூண்டப்பெற்று நம்முடைய மொழியில் நறுமணம் வீசுகிறது என்று சொல்வோம், ஒவ்வொரு மொழியிலும் அதற்கேற்ப வாக்கியங்கள் வெளிப்படும். ஆனால் சில பதிவுகள் காட்சிப்பதிவுகளாக இருக்கும். இவற்றில் எழுத்துக்களின் வடிவம் இருக்கலாமே. விவேகானந்தர் சொன்ன சாதுவிற்கு மொழி தெரியாது . அவரால் அதை வாசிக்கவும் முடியாது. அவரை பொறுத்தவரை சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-37384986746229475232011-11-16T11:38:48.243+05:302011-11-16T11:38:48.243+05:30உண்மைதான். தூண்டுதல்கள் ரீடர்ஸ் டைஜெஸ்டில் அல்லது...உண்மைதான். தூண்டுதல்கள் ரீடர்ஸ் டைஜெஸ்டில் அல்லது டிஸ்கவரி அல்லது பிபிசியில் தொடங்கின. பிறகு புத்தகங்கள் மற்றும் இணையத்தில் தேடி உறுதிபடுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. நேரம் அதிகம் செலவானாலும் மதிப்புமிக்க விசயங்கள் கிட்டின. அவற்றை பகிர்ந்து கொள்வதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. மிக்க நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-26700292152676918652011-11-16T11:38:18.253+05:302011-11-16T11:38:18.253+05:30மிக்க நன்றி ரமணி சார்.மிக்க நன்றி ரமணி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-13573177232969924952011-11-16T10:12:24.899+05:302011-11-16T10:12:24.899+05:30அழகாக எளிமையாக விளக்குகிறீர்கள். இந்த வானுரைப் பதி...அழகாக எளிமையாக விளக்குகிறீர்கள். இந்த வானுரைப் பதிவை அறிந்து தேர்ந்தவர்களைத்தான் நாம் சித்தர்கள் என்று கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது. சரிதானா சாகம்பரி? சொல்லுங்கள்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-91120905015302179892011-11-16T00:36:04.403+05:302011-11-16T00:36:04.403+05:30அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்....அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். எனில் நாம் இருக்கும் தற்சமய நிலை கருதி யாரும் வருத்தபடக் கூடாது என்ற கருத்து சரியாகுமா? அம்மா. <br />ஆக்கமும் அழிவும் என்ற சுழற்சிக்கு எப்பொழுது முடிவு வரும்.பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-35443749104102999692011-11-16T00:24:18.078+05:302011-11-16T00:24:18.078+05:30மனோ சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி அம்மா, இது என...மனோ சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி அம்மா, இது எனக்கு விண்வெளி மற்றும் அதையும் தாண்டிய நிலை, மனித பிறப்பின் காரணம், பிறப்பு இறப்பு அற்ற நிலை, போன்ற பல என் உள் மன கேள்விகளுக்கு விடையளிக்க கூடும். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-19068759146789209342011-11-16T00:12:39.199+05:302011-11-16T00:12:39.199+05:30நம் பேச்சு மொழி உருவாக்கத்திற்கு முன் உருவானவைகளில...நம் பேச்சு மொழி உருவாக்கத்திற்கு முன் உருவானவைகளில் காற்று சக்தியும் ஒன்றுதானே அம்மா, மேலும், காற்று அலைகளை குரல் நாளங்களின் வழியே பக்குவப் படுத்தியே பின் நாம் பேச்சு மொழி உருவாக்கியிருக்கின்றோம். அப்படியிருக்க, ஒரு ஆங்கிலம் தெறிந்த மனிதனாக யாரும் வளி மண்டலத்தில் இருந்து இதை சொல்லிச் சென்றிருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை இது இயல்பாக தோன்றிய அலைவரிசையாக இருந்திருக்கலாம் அல்லவா. சற்று விளக்கம் பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-27080552553036282052011-11-15T20:17:29.603+05:302011-11-15T20:17:29.603+05:30எடுத்துக்காட்டுடன் சிறப்பாக இருக்கிறது.நல்ல உழைப்ப...எடுத்துக்காட்டுடன் சிறப்பாக இருக்கிறது.நல்ல உழைப்பும்கூட.சிரத்தை எடுத்து பகிர்வதற்கு நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-51958207848262391102011-11-15T19:22:14.166+05:302011-11-15T19:22:14.166+05:30அருமையாக ஆதாரத்துடன் புரியும்படி
புரியாத விஷய்ங்கள...அருமையாக ஆதாரத்துடன் புரியும்படி<br />புரியாத விஷய்ங்களை சொல்லிப் போகும் அழகு<br />மலைப்பூட்டுகிறது<br />தொடர்ந்து வருகிறோம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com