tag:blogger.com,1999:blog-8374076935927684867.post8439051762815702182..comments2023-10-15T17:11:43.804+05:30Comments on அன்னைபூமி: நிலையாமைRavihttp://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8374076935927684867.post-69097425885281964852011-06-21T23:39:59.972+05:302011-06-21T23:39:59.972+05:30நன்றி sir. . .நன்றி sir. . .அன்னைபூமிhttps://www.blogger.com/profile/08500135279418800462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-51195298531527655902011-06-19T20:00:07.828+05:302011-06-19T20:00:07.828+05:30குடல் உணவை அளவுக்குமேல் ஏற்க மறுப்பதுபோல்
மனதுக்கு...குடல் உணவை அளவுக்குமேல் ஏற்க மறுப்பதுபோல்<br />மனதுக்கும் பொருளை மறுக்கத் தெரிந்தால்...<br />வித்தியாசமான அழகான சிந்தனை<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-61211349743960946732011-06-17T20:56:08.305+05:302011-06-17T20:56:08.305+05:30தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்தி...தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. . .இருப்பவுங்க இல்லாதவங்கள கொஞ்சம் பார்க்கனும். . .நன்றி madam. . .அன்னைபூமிhttps://www.blogger.com/profile/08500135279418800462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8374076935927684867.post-78936603024588115742011-06-17T01:36:01.521+05:302011-06-17T01:36:01.521+05:30வாழ்க்கை நிலையில்லாததுவே. ஆனால் வாழத்தான் வேண்டும்...வாழ்க்கை நிலையில்லாததுவே. ஆனால் வாழத்தான் வேண்டும். நிலையில்லை என்று வந்து பிறந்த பூமியில் தெரியவேண்டிய ருசிக்கவேண்டிய எத்தனையோ அற்பதங்களை விட்டுவிட முடியுமா? தேவை என்று கருதுவது அனைத்தும் தேவையே ஒன்று இல்லாமல் வாழ்வது கடினமே. நீங்கள் சொல்வதுபோல் எதுவும் அளவோடு இருந்தால், சுகமாக வாழலாம்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.com