22:43 |
Author: அன்னைபூமி
உன்னிடம் சண்டையிட்டு
பிரியும் ஒவ்வொருமுறையும்
உன்னை காதலிக்கத் தொடங்கிய
அந்த முதல் நாளிற்கு சென்றுவிடுவேன். . .
உன்னை ஒவ்வொருமுறை
காதலிக்கும் போதும்
புதியதாகவே தெரிகின்றது
காதல். . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|

0 comments: