21:51 |
Author: அன்னைபூமி
உன்னை பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகலாலும் தான்
வலுப்பெருகின்றன . . .
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகலாலும் தான்
வலுப்பெருகின்றன . . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|
