22:14 | Author: அன்னைபூமி
தமிழர்க் கலை என்னும் இப்பகுதியில் முந்தைய காலத்தில் நம் மக்கள் உருவாக்கிய, பயன்படுத்திய, பின்பற்றிய கலைகலைப் பற்றி காண்போம். இன்றைய படைப்பில் கூத்துக்கலை பற்றியும் அதில் உள்ள உட்பிரிவுகள் பற்றியும் காண்போம்.
                                   ஆடற்கலை என்னும் கூத்துக்கலை பழமை வாய்ந்தது. இசைக் கலையுடன் நெருங்கிய தொடர்புடையது. வாயினால் பாடப்படும் இசைப்பாட்டுக்கு செந்துறைப் பாட்டு என்றும், கூத்துக்கலைக்குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு. பண்டைக் காலத்தில் 'தெய்வ விருத்தி' என்னும் ஆட்டம் தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டது. இவை பதினொரு வகைப்படும். 
                              கூத்துக்கலையின் வகைகள் அதன் விளக்கங்கள் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்.   
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: