21:42 |
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uISP4RT-Tjtc9Y4Xjm5kIDbC_WDAv4j7qeU1wjbirdZi4q5zhH_dwEbL4phNEpSBpgyh9HKZ0-DFwCr8_5r0qTxWq8GwJ5rnW2oZv1ZRe5=s0-d)
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
ஏறுபோல் நட
கொடுமையை எதிர்த்து நில்
லௌகிகம் ஆற்று
ரௌத்திரம் பழகு
தோல்வியில் கலங்கேல்
தூற்றுதல் ஒழி
"தெய்வம் நீ என்று உணர்"..............
- மகாகவி சுப்பிரமணிய பாரதி.
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
ஏறுபோல் நட
கொடுமையை எதிர்த்து நில்
லௌகிகம் ஆற்று
ரௌத்திரம் பழகு
தோல்வியில் கலங்கேல்
தூற்றுதல் ஒழி
"தெய்வம் நீ என்று உணர்"..............
- மகாகவி சுப்பிரமணிய பாரதி.